கரிசலாங்கண்ணி கீரையின் அற்புத ஆரோக்கிய குணநலன்கள்


Karicalankanni keerai
கரிசலாங்கண்ணி கீரை சாப்பிடுவதனால் உடலில் ஆரோக்கியம் மேம்படுகிறது.

மேலும் வயது முதிர்ந்தவர்கள் இது சாப்பிடும்போது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் 40% குறைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த கீரையின் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இரும்புச் சத்துக்கள் வைட்டமின்கள் ஏ பி மற்றும் சி புரதச் சத்துக்கள் போன்றவைகள் இருக்கின்றன ஆய்வில் கூறப்படுகின்றது.

கரிசலாங்கண்ணிக் கீரை மஞ்சள் நிறத்தில் பூ ஒன்றை பூக்குகிறது இதை சாப்பிடுவது ருசியாகவும் மட்டுமின்றி ஆரோக்கியமாக இருக்கின்றது.

yellow karicalankanni
மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையின் இலைகளை சிறிதளவு எடுத்து  பருப்புடன் வேக வைத்து உங்களுக்கு பிடித்த மாதிரி சமைத்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவும்.

வாரம்  இருமுறை என சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் இரத்தத்தின் கெட்ட அணுக்களை வெளியேற்ற செய்கின்றது.

மேலும் இதை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளில் குறைக்க பெரிதும் உதவுகிறது.

liver
இதன் இலையை அரைத்து சாறு பிழிந்து காலை மாலை என இருவேளையிலும் அருந்தி வந்தால் உடலில் இருக்கும் கல்லீரலானது சுத்தம் அடைய செய்யும்.

மேலும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் இருந்தாலும் குணப்படுத்த உதவும்.

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் வர உதவுகிறது மேலும் பெண்கள் அந்த நேரத்தில் இதை சாப்பிட்டால் வலியை சற்று குறைக்க செய்கிறது.

No comments

Powered by Blogger.