விஷ்ணு அவதாரத்தில் கிருஷ்ணன் பிறப்பை கொண்டாடும் கோகுலஷ்டமி
![]() |
baby krishna |
இந்தப் பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணர் ஆகும்.
இந்த அவதாரத்தில் இவர் செய்யாத சேட்டை இல்லை இந்த அவதாரத்தின் நோக்கமே கம்சனின் அழிப்பதற்காக என்றாலும் மற்றொரு சகாப்தம் அதாவது மகாபாரதம் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்.
இவரது கிருஷ்ணன் அவதாரத்தை கொண்டாடுகிற வகையில் அவரது பிறந்த இடமான கோகுலத்தை வைத்து மற்றும் அஷ்டமி திதியில் வருவதால் இது கோகுலாஷ்டமி என சிறப்பித்துக் கொண்டாடுகின்றனர்.
இந்தக் கிருஷ்ணன் அவதாரமானது முழுவதும் எம்பெருமான் ஈஸ்வரனின் உருவமாக இருந்தார்.
![]() |
krishna |
சிறப்பு மிகுந்த கோகுலஷ்டமி திருநாளில் ஸ்ரீமத் பாகவதம் மகாபாரதம் மற்றும் கிருஷ்ணனின் துதி போன்றவை ஜெபித்து மேலும் அவரது திருவுருவப் படத்திற்கு தீபம் காட்டி வழிபட வேண்டும் இதனால் கிருஷ்ணனின் அருள் நமக்குக் கிடைக்கும்.
![]() |
krishna poojai |
மனம் உருகி வேண்டிட எல்லாவிதமான செல்வங்களையும் மற்றும் அருளையும் கொடுப்பார் மேலும் கோகிலாஸ்டமியில் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் விரதமிருந்து படித்தால் அழகான மக்கட்பேறு உண்டாகும்.
Leave a Comment