குழந்தைகளுக்கு ஆபத்தை தரும் சில உணவுகள்..!
baby with eating food |
நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால் குழந்தைகளுக்கு வயிற்று மந்தம் நிலை மற்றும் உடல் எடையை அதிகரித்து செல்கின்றது.
மேலும் சில திண்பண்டங்கள் சாப்பிடுவதினால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே புற்றுநோய் வரக்கூட காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் ஆய்வில் கூறுகின்றனர்.
விளம்பரங்களில் அதிகமாக நொறுக்குத்தீனிகள் கண்ணைக் கவரும் வகையில் விளம்பரம் செய்வதால் குழந்தைகளுக்கு அது மிகவும் பிடித்தது போல் காட்சியளிக்கிறது மேலும் அதை வாங்கி சாப்பிடும் போது புற்று நோய் மற்றும் செரிமான பிரச்சனை குழந்தைகளுக்கு உண்டாக காரணமாக அமைகின்றது.
popcorn |
கடைகளில் சிப்ஸ்களை வாங்கி அதிகம் சாப்பிடுவோம் அதில் காரசினோஜெனிக் என்னும் புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கிறது.
Cold drinks |
வீட்டில் செய்யப்படுகின்ற உணவை மட்டும் கொடுப்பது மிக சிறந்தது.
Leave a Comment