நம் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை போக்க எளிய வழிமுறைகள்

durga 
நம் வீட்டில் இருக்கும் போது உறவினர்கள் அருகில் இருக்கும் வீட்டு காரர்கள் என்று வந்து செல்வார்கள் ஒரு சிலர் அவ்வாறு வரும்போது பொறாமைப் குணம் கொண்டவராக இருப்பார்கள் அதனால் நம் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு கண்திருஷ்டி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.


கண் திஷ்டியால் வீட்டில் இருப்பவர்களுக்கு

  •  சிறு காயங்கள்
  •  சண்டை  
  • பொருட்களை  தெரியாமல் வைத்து மறப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி மன நிம்மதியை இழக்கச் செய்யும்.


வீட்டில் இருக்கும் பொறாமை எண்ணம் படைத்த தீய சக்தியை விரட்டவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இருக்கிறவனை பார்த்து இல்லாதவன் நமக்கு இல்லை வருத்தப்படுவதும் மேலும் கண்களால் கொண்டு பொறாமைப்படுவது கண்திஷ்டி எனப்படும்.

kadugu,chilly,salt and sand
குடும்பத்தில் இருக்கும் கண்திருஷ்டியை போக்குவதற்கு நம் வீட்டு எதிரில் இருக்கும் தெரு மண்ணை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளுங்கள்அதில் கடுகு உப்பு மற்றும் சிறிது மிளகாய் சேர்த்து வீட்டில் இருப்பவர்களை கிழக்கு திசையை பார்த்து அமர செய்து மூன்று முறை எடுத்த பொருட்களை வைத்து சுத்தி  அடுப்பில் போட வேண்டும்.

இதை செய்வதற்கு  செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் செய்வது உத்தமம்.

சித்தர்கள் வழிகாட்டிய  வீட்டு குறிப்புகளில் சீரகம் வீட்டிற்கு வருபவர்களுக்கு சுகம் அளிக்க கூடியதாகும்.

panagam
மேலும் ஒரு விருந்து நடைபெறும்போது கருப்பட்டி மற்றும் சீரகத்தை கலந்து பயன்படுத்துவார்கள் ஏனென்றால் பொறாமை குணம் கொண்ட நபர்களிடமிருந்து வருகிற விஷ பார்வையை போக்கும் தன்மை இதற்கு சீரகத்திற்கு உண்டு  என்பதாகும்.

 துர்க்கை அம்மன் கோயிலுக்குச் சென்று ஏழை எளியவர்களுக்கு சீரகம் மட்டும் கருப்பட்டி கலந்த பானத்தை கொடுத்து தாகம் தீர்த்தால் நம் வீட்டில் இருக்கும் கண்திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகளை எல்லாம் விரட்டி அடித்துவிடும் மேலும் மன அமைதி உடன் வாழலாம்.

No comments

Powered by Blogger.